Tuesday 26 August 2014




மதுரை அநீதி களைய 

      மாநிலச்செயலர் அறப்போர் 


கால் சிலம்பு கழற்றி...
கண்ணகி நீதி கேட்ட மதுரையில்...
காலில்  விதிகளை போட்டு மிதிக்கும் 
கடமை மறந்த மதுரை நிர்வாகத்தினைக் 
கண்டித்து  மாநிலச்செயலர்


தோழர்.பட்டாபி 

28/08/2014 முதல் 


காலவரையற்ற  

உண்ணாவிரதம் 

தோழர்களே... 
அநீதி களைந்திட.. அணி திரள்வீர்..



28-08-14 முதல் நடக்கும் உண்ணாவிரதப் 
போராட்டம் வெல்ல வாழ்த்துகிறோம் .
                                      

                                                                               >ÞçÄ \Vk⦠ĺïD