Wednesday 29 October 2014

காலவரையற்ற 
வேலை நிறுத்தம்

அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் 
சங்க கூட்டமைப்பு  முடிவு

28/10/2014 அன்று  அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் 
சங்க கூட்டம் டெல்லியில் NFTE  அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது தலைமையில் நடைபெற்றது. 
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.


  • DELOITTE குழு அறிக்கையை எதிர்த்து..
  • BSNL மற்றும் MTNL  இணைப்பை எதிர்த்து.. 
  • தனியாக TOWER COMPANY ஆரம்பிப்பதை எதிர்த்து...
  • மத்திய அரசின் BSNL விரோத பொதுத்துறை விரோத கொள்கைகளை எதிர்த்து 
03/02/2015 முதல் 
நாடு தழுவிய 
கால வரையற்ற 
வேலை நிறுத்தம்
  • டிசம்பர் 2014ல் கோரிக்கை தினம் 
  • ஜனவரி 2015ல் 3 நாட்கள் தர்ணா 
  • நாடு தழுவிய போராட்ட விளக்க கூட்டங்கள் 
  • நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை விளக்குதல் 
  • நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் கூடி மற்ற நடவடிக்கைகளை இறுதிப்படுத்துதல்.
தோழர்களே....
ஊழியர் நலமுற்றிட 
BSNL வளம் பெற்றிட..
களம் காண்போம்..
இதுவே தருணம்...