Wednesday 8 October 2014

கவிஞர் பட்டுக்கோட்டை



கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 
மறைந்த தினம் அக். 8, ( 1959).

ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.