கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
மறைந்த தினம் அக். 8, ( 1959).
ஒரு
சிறந்த
தமிழ்
அறிஞர்,
சிந்தனையாளர்,
பாடலாசிரியர்
ஆவார்.
எளிமையான
தமிழில்
சமூக
சீர்திருத்தக்
கருத்துகளை
வலியுறுத்திப்
பாடியது
இவருடைய
சிறப்பாகும்.
இவருடைய
பாடல்கள்
நாட்டுடைமை
ஆக்கப்பட்டுள்ளன.