Monday 13 October 2014

நிர்வாகிகள்:





சம்மேளனச் செயலர் தோழர் கோ.ஜெயராமன் 



சம்மேளனச் செயலர் தோழர் S.S.கோபாலகிருஷ்ணன்



நிரந்தர அழைப்பாளர்  புதுவை தோழர் P. காமராஜ் 
( தோழர் பட்டாபி அருகில்)


ஜபல்பூரில் அக்-10முதல் 12 வரை நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் கீழ்க்கண்ட நிர்வாகிகள்:
ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
        தலைவர்: தோழர் இஸ்லாம் அகமது (டெல்லி)
 பொதுச்செயலர்: தோழர் சந்தேஸ்வர்சிங். (பீகார்)
        பொருளாளர்: தோழர் A.ராஜ்மொளி                                           சம்மேளனச்  செயலர்கள்:                                                                                                                                    தோழர்:  K.S.சேஷாத்திரி (கர்நாடகா)
                      தோழர்: K.K.சிங் (ஜார்கண்ட்)
                      தோழர்: ராஜ்பால் சிங் (டெல்லிஎன்.பி.ஆர்)
                      தோழர்:   N.J.பாட்டியா ( குஜராத்)
                      தோழர்:  G.ஜெயராமன் (தமிழ்நாடு)
                      தோழர்:     குல்சார் சிங் (மத்தியபிரதேசம்)
                     தோழர் :  S.S. கோபாலகிருஷ்ணன் (தமிழ்நாடு)
                      தோழர்:      K.அஞ்சையா (ஆந்திரா)
                     தோழர்  :        T.R.  ராசசேகரன் (சென்னை)
தோழர் காமராஜ் தமிழ்நாடு சிறப்பு அழைப்பாராக தேர்வு செய்யப்பட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவரையும் மாவட்டச் சங்கம் வாழ்த்துகிறது.  இனி வரும் காலம் இனிதாக அமைய பொறுப்புணர்ந்து செயல்பாட வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.