மாநிலச்செயலர் தோழர் பட்டாபியின் தாயார் இன்று காலமானார். பிரெஞ்ச்
டீச்சர்ஸ் தெரு, காரைக்காலில் அவரது இறப்பு நிகழ்ந்தது. அன்னையை இழந்து
வாடும் தோழர் பட்டாபிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை
உரித்தாக்குகிறோம்.
இறுதி நிகழ்ச்சிகள் நாளை காலை 8.00 மணியளவில் (15- 11-2014)
நடைபெறும் .
அவருக்கு நமது தஞ்சை மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவிக்கின்றோம்.