Wednesday 19 November 2014

தமிழக மீனவர்களும் விடுதலை




இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களும் விடுதலை...
கொழும்பு: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலையாவது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தின் முன் 5 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.