கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எந்த பிரச்னை எழுந்தாலும் உடனடியாக மாவட்டச் சங்கத்துடன்
தொடர்பு கொண்டு அதனை தீர்க்கும்வரை விடாமல் வலியுறுத்தி
வரும் கிளை.
புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துக்கள்.