Thursday 13 November 2014

உலக சாதனை




Photo: #RohithSharma #Sharma200 சாதனை மேல் சாதனை படைத்தார் : ரோகித் மீண்டும் இரட்டை சதம்

கொல்கத்தா: இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா 2வது முறையாக இரட்டை சதம் அடித்ததுடன், 264 ரன் குவித்து ஒருநாள் அரங்கில் அதிக ரன் விளாசிய வீரர் என்ற புதிய உலக சாதனை நிகழ்த்தினார். 33 பவுண்டரி அடித்து அதிலும் உலக சாதனை படைத்தார். இவரது அதிரடியில் 404 ரன் குவித்த இந்திய அணி, இலங்கையை வீழ்த்தி 4,0 என முன்னிலை பெற்றுள்ளது...

மேலும் படிக்க : http://goo.gl/XZEq2O






சாதனை மேல் சாதனை படைத்தார் : ரோகித் மீண்டும் இரட்டை சதம்

கொல்கத்தா: இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா 2வது முறையாக இரட்டை சதம் அடித்ததுடன், 264 ரன்