அன்பார்ந்த மாணவர்களே ! இளைஞர்களே !
நாட்டின் விடுதலைக்காக 23 வயதில் துணிந்தே தூக்குமேடைக்குஏறியவன்; வெள்ளை ஏகாதிபத்தியத்தை நடுநடுங்கச் செய்தவன்; காலனி ஆதிக்கம் மட்டுமல்ல மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் சோசலிசமே தீர்வு என கம்யூனிச பதாகையை உயர்த்திப் பிடித்தவன்…..அவன் தான் பஞ்சாப் சிங்கம் “பகத்சிங்”
*
பகத்சிங் நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !* இலட்சியப் பிடிப்புடன் வாழ்வோம் !
* அன்னைத் தமிழகத்தின் அடிமைத் தளைகளை அறுத்தெறிய போராடுவோம் !