Wednesday 30 September 2015

அக்டோபர்-1 BSNL உருவான நாள்


                               

    இதோ...! ஆண்டுகள் 15 ஆகி...
எத்தனையோ... தடைகளுக்கிடையே...
நம்மை...! காத்திட...!     
BSNL... ஆலமரம் போல் விரிந்து நிற்கிறது...
அதன் நிழலில் சுகம் தேடிய நாம்...
அதன் வேரை காத்திட... விழுதுகளாய் நின்று தாங்கி நிற்போம்...
நம் வாழ்வை மலரச்செய்த...
மாமணியைக் கண்மணி போல்... காத்து... நிற்போம்...
வாழ்க BSNL... வளர்க BSNL...


                                   
29-09-2015 அன்று நடைபெற்ற... 
புதுவை மாவட்ட மாநாட்டில்...
புதிய நிர்வாகிகள்
                                  மாவட்ட தலைவர்: தோழர். தண்டபாணி

                                மாவட்ட செயலர்: தோழர். செல்வரங்கன் 

                                மாவட்ட பொருளர்: தோழர். தேவதாஸ் 

ஆகியோர் தலைமையிலான...
புதிய நிர்வாகிகள் சிறப்புடன்... 
செயல்பட... நமது வாழ்த்துக்கள்...