Wednesday 23 September 2015

குடந்தை 3 வது மாவட்ட மாநாடு





 குடந்தை மாவட்ட மாநாடு புதிய நிர்வாகிகள் 

தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 
மாவட்ட தலைவர்  தோழர் . C.கணேசன் 

மாவட்டச் செயலர் தோழர்.  M .விஜய்  ஆரோக்கியராஜ் 

மாவட்ட பொருளர் தோழர் . P .பாலமுருகன்  

 புதிய நிர்வாகிகளின் செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறோம்.