மாவட்ட தலைவர் S.பிரின்ஸ் தலைமையில் மாவட்டசெயலர் T.பன்னீர்செல்வம் முன்னிலையில் ,
6.10.2015
இடைக்கால போனஸ்
கோரி ஆர்ப்பாட்டம்
மாநில துணை செயலர் k.நடராஜன் . விளக்கவுரை ஆற்றினார்.
போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்!