Tuesday 6 October 2015

மாவட்டம் முழுவதும் கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம்


 மாவட்ட தலைவர் S.பிரின்ஸ் தலைமையில் மாவட்டசெயலர் T.பன்னீர்செல்வம் முன்னிலையில் ,


         
6.10.2015

இடைக்கால  போனஸ்

கோரி ஆர்ப்பாட்டம்

மாநில துணை செயலர் k.நடராஜன் . விளக்கவுரை ஆற்றினார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் புரட்சிகர  வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்!