Wednesday 11 November 2015

கன மழையால் வெள்ளக்காடானது சென்னை மாநகரம்

 


சென்னை: சென்னையில் பெய்து வரும் கன மழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடானது. தாழ்வான பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலைகள், சுரங்கப்பாதைகளிலும் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். வாகனங்கள் மெதுவாக செல்வதால் சென்னையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



இயற்கை சீற்றத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ள கடலூர் மாவட்டம்...