மனித நேயத்துடன், துயிர் துடைக்க உதவிட தஞ்சை மாவட்டசங்க வேண்டுகோள்..
நமதுNFTEஅனைத்துகிளை&மாவட்டசங்க நிர்வாகிகள் உடனடி கவனத்திற்கு :-
அருமைத் தோழர்களே ! தோழியர்களே !! சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள் கிட்டத்தட்ட . 40க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர் .நமது NFTE தஞ்சை மாவட்ட சங்க அனைத்து ஊழியர்கள் உதவி செய்திட வேண்டுமாய் மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது .