Saturday 30 January 2016


ஜனவரி -30, காந்தி கொல்லப்பட்ட - தலைவர்கள் தினம்...


இன்று தான் மகாத்மா காந்தியை R.S.S.கோட்சே சுட்டுக்                 கொன்றான்அவர்களதுஆட்சி நடைபெறுவதால் கோட்சேவைக்கொண்டாடுகிறார்கள்.காந்தியை சிறுமைப்படுத்து கிறார்கள். இந்த நாள் காந்தி நினைவுநாளை தீண்டாமை ஒழிப்பு   நாளாகவும், தேச தலைவர்கள் நாளாகவும் நாடு முழுவதும் நினைவு கொள்ளப்படுகிறது.
தீண்டாமைக்கு முடிவுகட்டுவோம்