தோழர்களே! தோழியர்களே!
மாநில செயற்குழு வருகின்ற பிப்ரவரி 6-ந் தேதி வேலூரில் மாநிலத்தலைவர் தோழர் M.லட்சம் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கிறது. தோழர்கள் மாநில மாநாடுக்கான நன்கொடையை உடனடியாக கொடுத்து தங்களது வர்க்க கடமையை ஆற்றிடுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
தோழமையுடன் S.பிரின்ஸ் T.பன்னீர்செல்வம் மாவட்டதலைவர் மாவட்ட செயலர்