இன்று (03.03.2016) கிளைத்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஆண்டறிக்கையை சமர்பித்தார் .வரவு ,செலவு
கணக்கு மற்றும் ஆண்டறிக்கை விவாதித்து முழு மனதோடு ஏற்றுகொள்ளப்பட்டது . இக்கூட்டத்தில் தலமட்ட பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. கிளை
உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
தோழர். S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர்.தோழர். T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக
பொறுப்பாளர்களாகதேர்வு செய்யப்பட்டனர் .
செயலர்
.தோழர்
s. ஞானசுடர்
பொருளர் .தோழர்
m. உத்திராபதி
ஆகியோர் புதிய நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
சிறந்தமுறையில்
ஏற்பாடு
செய்து
நடத்திட்ட
கிளை
பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கும் நெஞ்சுநிறை நன்றி ...
பாபநாசம் கிளை பொதுக்குழுக்கூட்டம்
இன்று (03.03.2016) கிளைத்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தோழர். S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர்.
தோழர். T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர்
கலந்துகொண்டு ஏழாவது சரிபார்ப்பு தேர்தலில் நமது சங்கம் முதன்மை சங்கமாக வரவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும், விளக்கியும், மாநிலமாநாடு பற்றியும் விளக்கிப்பேசினார்.,. கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கிளைத் தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் நெஞ்சுநிறை நன்றி ...