Saturday 7 May 2016

07.05.2016 இன்று நடைபெற்ற பாபநாசம்  தேர்தல் பிரசார  கூட்டம்கிளைதலைவர்   
தலைமையில் நடைபெற்றது.
   JCM உறுப்பினர் N.மேகநாதன் துவக்க உரை     தோழர்,K.செல்வராஜ் வரவேற்புரைநிகழ்த்தினர் . தோழர் C.குணசேகரன் மாநிலத் துணைச் செயலர் SEWA

 மாநிலத் துணைச் செயலர்  தோழர். K.நடராஜன்,
 தோழர் M.முருகையன் மாவட்டச்  செயலர்      SEWA  
தோழர் S.பிரின்ஸ்மாவட்ட தலைவர்  
தோழர்.T.பன்னீர்செல்வம் மாவட்டச்செயலர்       
    தோழர். S.இளங்கோவன் தஞ்சை

தோழியர் A.லைலாபானு அவர்களும்   
   கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

 தோழர்கள் மிக உற்சாகத்துடன்  கூட்டணி தோழமை  சங்கங்களின் தலைவர்கள், கிளைச் செயலர்கள் . 
 தோழர்கள் கலந்து கொண்டனர்.

கூட்ட நிகழ்வு படக் காட்சிகள் கீழே: