03.05.2016 இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம்கிளைதலைவர்A.செல்லையன் தலைமையில் நடைபெற்றது.
செயல்தலைவர்:தோழர்.செல்லப்பாண்டியன்)TEPU
மாநில உதவிச் செயலர் தோழர். G.S. முரளிதரன்
M.விஜய் ஆரோக்கியராஜ் மாவட்ட செயலர் குடந்தை
தோழர் C..குணசேகரன் மாநிலத் துணைச் செயலர் SEWA
மாநிலத் துணைச் செயலர் தோழர். K.நடராஜன்,
தோழர் M.முருகையன் மாவட்டச் செயலர் SEWA தோழர் S.பிரின்ஸ்மாவட்ட தலைவர்
தோழர். T.பன்னீர்செல்வம் மாவட்டச்செயலர் கூட்டத்தில் JCM உறுப்பினர் N.மேகநாதன்
தோழர் S.சேகர் மாவட்டச் செயலர் TEPU
C. நாடிமுத்து. D. கலைச்செல்வன். R.K.ராஜேந்திரன்.
தோழியர் A.லைலாபானு அவர்களும்
கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தோழர்கள் மிக உற்சாகத்துடன் கூட்டணி தோழமை சங்கங்களின் தலைவர்கள், கிளைச் செயலர்கள் . தோழர்கள் கலந்து கொண்டனர்.
வருஷம் பதினாறு
BSNL
வயது பதினாறு
வளங்கள் பதினாறு..
வளமாய் வாழ்ந்திட..
வரிசை எண் பதினாறு..
வாக்களிப்பீர்...
வரிசை எண் 16ல்...
இணைந்த கரங்களில்...