கூட்டமைப்பு தலைவராக
TEPU
மாவட்ட செயலர் தோழர் S.சேகர்கன்வீனராக NFTE மாவட்டதலைவர் தோழர்S.பிரின்ஸ்
இணைக் கன்வீனராக SEWA-மாவட்டசெயலர்தோழர்M.முருகையன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வருகின்ற ஆகஸ்ட்12 கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் நாடு தழுவிய தர்ணா போராட்டத்தை வெற்றிகமாக்க இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டது.