வேதாரண்யம் கிளை ஆண்டு விழா இன்று (18.08.2016)
கிளைத்தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலமட்ட பிரச்சனைகள் பற்றி
விவாதிக்கப்பட்டது. கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது
கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
தோழர். N.மேகநாதன்,மாநிலதுணைச்தலைவர்
தோழர். S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர்.
தோழர். T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர்
தோழர். S.இளங்கோவன், தஞ்சைகிளைச்செயலர் தோழர்.F.ஆரோக்கியதாஸ் தோழர்.G.இராஜமோகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
தோழர். T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர்
தோழர். S.இளங்கோவன், தஞ்சைகிளைச்செயலர் தோழர்.F.ஆரோக்கியதாஸ் தோழர்.G.இராஜமோகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர் .
கிளைதலைவர்.தோழர்m. நாகரெத்தினம்JE கிளை செயலர் .தோழர் R.K.ராஜேந்திரன் TT
கிளை பொருளர் .தோழர் P.சுப்பிரமணியன் TT
கிளை பொருளர் .தோழர் P.சுப்பிரமணியன் TT
ஆகியோர்புதியநிர்வாகிகளாகஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதியநிர்வாகிகளுக்குமாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
சிறந்தமுறையில் ஏற்பாடு செய்து நடத்திட்ட கிளை பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கும் நெஞ்சுநிறை நன்றி ...