19-09-2016 அன்று CML அவர்களை நமது பொது செயலர் தோழர். C சிங் சந்தித்து இம்மாத GPF வழங்குவதற்கான நிதியை உடன் ஒதுக்கீடு செய்யும் படி கோரினார். ஆனால் இம்மாதம் வழங்க இயலாது எனவும், அக்டோபர் மாதம் ஆயுத பூஜைக்கு முன் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார்.
இது ஊழியர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல தோழர்கள் கடந்த இரண்டு மாதமாக GPF பெற முடியாமல் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே ஜனவரி 2017 முதல் GPF பட்டுவாடா வேலைகளை DOT நேரடியாக எடுத்துக்கொள்ளும் என செய்திகள் உலா வருகின்றது.
தசரா மற்றும்
தீபாவளி பண்டிகைக்கு பண்டிகை முன்பணம்
(Festival Advance) பெற விரும்புபவர்கள் 01-10-2016 - குள்
விண்ணப்பிக்கவும். அதன் பிறகு விண்ணப்பித்தால் முன்பணம்
கிடைக்க வாய்ப்பில்லை.
ஆர்ப்பாட்டம்
மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.