NFTE -SEWA -PEWA -TEPU அமைப்புகளின்
மத்திய சங்கங்களின் கூட்டமைப்பு நமது முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட அறைகூவல்
விடுத்துள்ளது.
24.10.2016 அன்று அனைத்து கிளைகளிலும்...,
கண்டன ஆர்ப்பாட்டம்...
மாவட்ட சங்கம்...,
வேண்டு கோள் விடுக்கிறது.
கோரிக்கைகளை... வென்றெடுக்க...
திரள்வோம்... வாரீர்...
தஞ்சை CTO
வளாகம். ஆர்ப்பாட்டம்
தோழர் M.முருகையன் மாவட்டச் செயலர்
SEWA, தலைமை
முன்னிலை ;
தோழர். T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர்
தோழர். S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர்.
தோழர். N.மேகநாதன், மாநில துணைச் தலைவர் விளக்கி உரை.
தோழர். T. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலர்
தோழர். S. பிரின்ஸ், மாவட்டத் தலைவர்.
தோழர். N.மேகநாதன், மாநில துணைச் தலைவர் விளக்கி உரை.