அன்பார்ந்த
தோழர்களே! தோழியர்களே!!
செல் கோபுரங்களை... செல்ல விடமாட்டோம்
BSNL
நிறுவனம் பாடுபட்டுக்
கட்டமைத்த
65000
செல் கோபுரங்களைத்
தனியாகப்பிரித்து
துணை நிறுவனம் என்ற பெயரில்
தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிடும்
மத்திய அரசின் தனியார் ஆதரவுக்கொள்கையை...
BSNLஐக் கூறு போடும்...
பொதுத்துறை விரோதக் கொள்கையை...
வன்மையாகக் கண்டித்து
BSNL
அனைத்து அதிகாரிகள்
மற்றும் ஊழியர் சங்கங்கள்
இணைந்த நாடு தழுவிய
27.10.2016
அன்று அனைத்து கிளைகளிலும்...,
கண்டன ஆர்ப்பாட்டம்...
மாவட்ட சங்கம்...,
வேண்டு கோள் விடுக்கிறது.
கோபுரங்களை சாய்க்க விடமாட்டோம்...
BSNLஐ
ஓய்க்க விடமாட்டோம்...
தோழர்களே... வருக...தோளுயர்த்தி வருக...
கோரிக்கைகளை...வென்றெடுக்க...
திரள்வோம்... வாரீர்...