Thursday 20 April 2017

ஆர்ப்பாட்டம்

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக    ஆர்ப்பாட்டம்


தலைநகர் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில் 25-04-2017 காலை 10.00 மணி அளவில்   NFTE, BSNLEU, TEPU, SEWA சங்கங்கள் சார்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெறும்.  அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
    


                                                                                            மாவட்டசங்கம்