தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
தலைநகர் தில்லியில் போராட்டத்தில்
ஈடுபட்டிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை மேரிஸ்
கார்னர் தொலைபேசி நிலையத்தில் 25-04-2017 காலை 10.00 மணி
அளவில்
NFTE, BSNLEU, TEPU, SEWA சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்
நடைபெறும். அனைவரும்
கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்டசங்கம்