நமது மாவட்ட செயலர் கிள்ளிவளவன் தாயார் இன்று காலை இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அம்மையாரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தாருக்கு நமது சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 3மணி அளவில் மேலவாசல் அவரின் இல்லத்தில் நடைப்பெறும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அம்மையாரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தாருக்கு நமது சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 3மணி அளவில் மேலவாசல் அவரின் இல்லத்தில் நடைப்பெறும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.