அஞ்சலி...தோழர்.S.பிச்சுமணி
புதுவையின் மூத்த
தோழர்.S.பிச்சுமணி அவர்கள்
உடல்நலக்குறைவால் சென்னையில் இயற்கை எய்தினார்.
போராட்டங்களில்
புடம் போடப்பட்டவர்.
பல்வேறு பழிவாங்குதல்களைச் சந்தித்த போதிலும்
அயராது சங்கப்பணி
ஆற்றியவர்.
புதுவை NFTE இயக்கத்தோடு இரண்டறக்கலந்தவர்.
அவரது மறைவிற்கு நமது செங்கொடி
தாழ்த்திய
அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.